தூத்துக்குடியில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.36 கோடி வரை மோசடி செய்த நபர் கைது Mar 26, 2024 358 அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து 36 கோடி ரூபாயை சுருட்டிய தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ஆதவா தொண்டு நிறுவன அதிபர் பா...